குன்னூர் காட்டேரி பூங்காவில் வரும் கோடை சீசனுக்காக 1.50 லட்சம் விதைகள் மற்றும் நாற்றுகள் நடவும் பணி துவங்கியது.

குன்னூர் காட்டேரி பூங்காவில் வரும் கோடை சீசனுக்காக 1.50 லட்சம் விதைகள் மற்றும் நாற்றுகள் நடவும் பணி துவங்கியது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆண்டுதோறும் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். அதனை காண உள் நாடு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர். இவர்களை கவரும் வகையில் இந்தாண்டு பல்வேறு வகையான மலர் நாற்றுகளும் மற்றும் 3000க்கும் மேற்பட்ட வகையிலான மலர் விதைகளும் தற்போது இறுதி கட்டமாக நடவும் பணி இன்று துவங்கியது.  இதில் குறிப்பாக சால்வியா, டேலியா, மெரி கோல்ட், உட்பட பல்வேறு வகையான மலர் நாற்றுகளை தோட்டக்கலை பணியாளர்கள் மற்றும் பூங்கா ஊழியர்கள் நடவு செய்தனர். வரும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகள் பூத்துக்குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Popular posts
திருவொற்றியூரில் தமிழக அரசின் கொரோனா நிவாரணம் இன்று முதல் வழங்கப்பட்டது
Image
ஆம்பூர் அருகே 10 நாட்களுக்கு முன் மாயமானவர் பெண்ணை அடித்துக் கொன்று சடலமாக கல்குவாரியில் வீச்சு
Image
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜெயலலிதா அவர்களின் 22ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென் சென்னை வடக்கு மாவட்ட மகளிரணி மற்றும் மீனவர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் தெருமுனைக்கூட்டம் நடந்தது
Image
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் NGGO நகரில்
Image
திருநெல்வேலியில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு மாணவர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது இதனடிப்படையில் நெல்லையில் உள்ள வ.உ.சி மைதானத்தில் போலீசார்