திருவொற்றியூரில் தமிழக அரசின் கொரோனா நிவாரணம் இன்று முதல் வழங்கப்பட்டது

திருவொற்றியூரில் தமிழக அரசின் கொரோனா நிவாரணம் இன்று முதல் வழங்கப்பட்டது
______
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அறிவித்த கொரோனாவைரஸ் நிவாரணத் தொகை ரூபாய் 1000 மற்றும் விலையில்லா அத்தியாவசிய பொருள்களை சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 7_வது வட்டத்தில் டி.என் செல்வம் முன்னிலையில் திருவொற்றியூர் பகுதி கழக செயலாளர் கே. கிருஷ்ணன் மக்களுக்கு வழங்கினார் உடன்
 பி .செல்வநாயகம் என் ஜி. அருண் எஸ் ரஸ்னா மூர்த்தி, சீனிவாசன் 
எம். மனோஜ் குமார் மற்றும் பலர் இருந்தனர்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
பண்ருட்டியில் ஸ்ரீஅம்மாஅறக்கட்டளை மற்றும் நகராட்சி சார்பில் கொரோனா தடுப்புதூய்மைபணி சத்யா பன்னீர் செல்வம், எம்.எல்.ஏ., இன்று காலை நேரில் ஆய்வு
Image
ஆம்பூர் அருகே 10 நாட்களுக்கு முன் மாயமானவர் பெண்ணை அடித்துக் கொன்று சடலமாக கல்குவாரியில் வீச்சு
Image
ஆம்பூர் அருகே ஆழ்துளை கிணற்றை பழுது பார்க்கும் இயந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து தீ பற்றியதால் தந்தை உயிரிழப்பு மகன் மற்றும் ஊழியர் படுகாயம்
Image
சிறுமியிடம் சில்மிஷம் மதபோதகர் போக்சோ சட்டத்தில் கைது - வள்ளியூரில் பரபரப்பு
துறையூர் கூட்டுறவு வேளாண்மை சங்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.30.38 லட்சம் கடன் உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்
Image